Category: ஆன்மிகம்

தத்துவம் காட்டும் விநாயகரின் திருவுருவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி 31-8-2022விநாயகர் திருவுருவத்தை; ஔவையார், தாம் பாடிய ‘‘விநாயகர் அகவல்’’ என்னும் திருநூலில், மிகத் தெளிவாக விவரித்துள்ளார். ‘‘பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்; வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்; அஞ்சுகரமும் அங்குர பாசமும்; நெஞ்சிற்குடிகொண்ட நீல மேனியும்’’…

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Velankanni St. Arogya Mata annual festival began with flag hoisting

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பேராலய முகப்பிலிருந்து மாலை 5.45…

ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும்!

விநாயகர் சதுர்த்தி 31-8-2022ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மலர்கள், நிவேதனங்கள் விசேஷம். பெருமாளுக்கு துளசி. சிவபெருமானுக்கு வில்வம். பராசக்திக்கு வேப்பிலை. விநாயகருக்கு அறுகம்புல். உலகம் வாழத் தகுதியானதாக இருக்க வேண்டும் என்றால் அங்கே அறுகம்புல் என்ற தாவரம் வளர வேண்டும். உயிரினத்தின் அடிப்படை…

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in Source link

ஆந்திராவின் காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு – கேது தோஷ பரிகாரத்துக்கு தங்க உருவங்கள் | Gold Idols for Rahu – Ketu Dosha Parikaram in Kalahasti Shiva Temple

திருப்பதி: பஞ்சபூல திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயில், ராகு – கேது சர்ப தோஷ நிவாரண திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. சுவர்ணமுகி நதிக்கரையில் ஞான பூங்கோதை தாயார் சமேதமாய் காளத்திநாதரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இக்கோயிலில்…

ஆவணி அதிசயங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம் பூவுலகில் அதர்மம் அதிகரிக்கும் போதெல்லாம்  தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிப்பதாக ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளார். துவாபரயுகத்தின் இறுதியில், கிருஷ்ணர் வசுதேவருக்கும், தேவகிக்கும் 8வது குழந்தையாக அவதரித்தார். அவர் பிறந்த ஊர் மதுரா. ஆய்வாளர்களின் கருத்துப்படி 5250 ஆண்டுகளுக்கு முன்…

திருமலையில் அடுத்த மாத விசேஷங்கள் | Next month specials in Tirumala

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் மாத விசேஷ நாட்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி ரிஷி பஞ்சமி, 6 மற்றும் 21-ம் தேதி மாத ஏகாதசி விரதம், செப்டம்பர்…

இலக்கியம் காட்டும் விநாயகர்

உலகோர் வியக்க உயர்ந்து நிற்கும் நமது சமய மரபில், தனக்கு மேல் ஒரு தலைவனே இல்லாத் தலைவனாய்ப் போற்றப்பெறும் சிறப்பினை உடைய கடவுள் விநாயகர் ஆவார். இவ்விநாயகர் வழிபாடு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தினையொட்டியே தமிழ்நிலத்தில் தோன்றியது என்பாரும் உண்டு.…