Category: அரசியல்

தமிழகத்தில் பாஜ தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபடுகிறது: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: தமிழகத்தில் பாஜ அராஜக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கே.பாலகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு தனது அறிக்கையை தமிழக முதல்வரிடம்…

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் நிதிஷ்குமார்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மற்ற கட்சிகள் விரும்பினால், 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் லாலன் சிங் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:…

பெரியகுளம் அருகே பண்ணை வீட்டில் முக்கிய ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை

பெரியகுளம்: அதிமுக பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது; மீண்டும் பழைய நிலையே தொடர வேண்டுமென சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே சென்னையில்…

இது உங்கள் இடம்: அரசியல்வா(வியா)திகளின் பேராசை!| Dinamalar

உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: எம்.சுதாகர், குமரியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்தது முதல், அடுத்த, 25 ஆண்டுகளில், உலக வல்லரசு நாடுகளில்…

பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி மம்தாவுடன் திடீர் சந்திப்பு

கொல்கத்தா: பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை…

பீஹார் முதல்வர் நிதிஷ் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அவுரங்காபாத்: பீஹாரில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட முதல்வர் நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பீஹார் மாநிலத்தின் அவுரங்காபாத், ஜெகனாபாத் , கயா ஆகிய மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி…

காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்: பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு

இந்தூர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டுப் பெண்களைப் போன்றவர் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியது சர்ச்சையாகி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர்  நிதிஷ்குமார்…