கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு | Additional admissions in arts and science colleges for the current year – Higher Education Department Ordinance issued
சென்னை: நடப்பாண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ள உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர…