ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் கடின உழைப்பிற்கு சாட்சி: பிரதமர் மோடி பெருமிதம் | Highlights: INS Vikrant Proof Of 21st Century India’s Effort, Talent, Says PM
கொச்சி: ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் கடின உழைப்பின் சாட்சி என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கொச்சி கப்பல் தட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிதாக…