புதுடில்லி: காங். இடைக்கால தலைவர் சோனியா தாயார் பவுலா மைய்னோ, உடலநலக்குறைவு காரணமாக இத்தாலியில் காலமனார்.
இது குறித்து காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியது, சோனியா தாயார் பவுலா மைய்னோ, வயது முதுமை, காரணமாக உடல்நலக்குறைவால் இத்தாலியில் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 27-ம் தேதியன்று பவுல் மைய்னோ இறந்தார். 28-ம் தேதி அவரது இறுதி சடங்கு நடந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சோனியா தாயார் மறைவுக்கு காங். கட்சி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது.
பிரதமர் இரங்கல்
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தாயார் ஆன்மா சாந்தியடையட்டும். துக்கத்தின் இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் முழு குடும்பத்தினருடனும் உள்ளன” என்று பதிவிட்டு உள்ளார்.
புதுடில்லி: காங். இடைக்கால தலைவர் சோனியா தாயார் பவுலா மைய்னோ, உடலநலக்குறைவு காரணமாக இத்தாலியில் காலமனார். இது குறித்து காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியது, சோனியா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்