இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், சிறிய மளிகை மற்றும் உணவு அல்லாத பிராண்டுகளை கொண்ட dozens நிறுவனத்தினை வாங்க திட்டமிட்டுள்ளதாக...
நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசம் தவறாக பயன்படுத்தப்பட்டது வன்னியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் கருணாஸ் சூரியாவிர்க்கு ஆதரவாகவும், வன்னியர்களுக்கு எதிராகவும்...
தமிழக அரசு துணிந்து நடவடிக்கை
சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு 32வது சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், தலைக்கவசம் அணிவதால்...
பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் பல கி.மீ., சென்று கிராம மக்கள் வாக்களிக்கும் நிலை உள்ளதால், அதை மாற்ற வேண்டுமென ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் எம்எல்ஏ நாகராஜன் புகார் தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...
காஞ்சிபுரம்: அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக காணாமல் போய் விடும் என காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறார்கள் இருவர், தங்கள் பெற்றோரின்...
'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'பம்மல் கே சம்பந்தம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98), கரோனா தொற்றிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த நிலையில் இன்று உயிரிழந்தார். நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மலையாளத்...
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அணி நிர்வாகம் தேவையான வீரர்களை தக்கவைத்து கொள்ளவும், மற்ற வீரர்களை விடுவிக்கவும் இன்றுடன் கால கெடு வைத்திருந்தது. மேலும் வரும் பிப்ரவரி மாதம்...